தமிழ் முஸ்லீம்களுக்கிடையில் விரிசலை ஏற்படுத்துவதே ரணிலின் நோக்கம்!

0 0
Read Time:1 Minute, 44 Second

பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சு இணையதளத்தில் இருந்து கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் நீக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாடானது தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் இடையே விரிசலை ஏற்படுத்துவதற்காக ரணில் தலைமையிலான அரசாங்கத்தினால் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுவது தெட்ட தெளிவாகின்றது ஒரு அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் தரம் உயர்த்தப்பட்ட பிரதேச செயலகம் எந்த அமைச்சரவை தீர்மானத்தின் மூலம் தெற்கு பிரதேச செயலகத்துடன் இணைக்கப்பட்டது இதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கியதா? யார் கோரிக்கை முன்வைத்தது? அனுமதி வழங்கியது?கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன்இந்த செயற்பாடுகள் நிறுத்தப்படவேண்டும் எழுதப்படாத சந்தர்ப்பத்தில் நாடு தழுவிய ரீதியிலான போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என இன்றைய பாராளுமன்ற உரையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
முழுமையான உரை கீழே இணைப்பில் இணைக்கப்பட்டுள்ளது

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

About The Author

மேலும் பார்க்க

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Comment